பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று, மார்ப்பகங்கள் அசிங்கமாக தொங்குவது. இதனால் பிடித்த ஆடைகளை அணிய முடியாமல் கஷ்டப்படுவார்கள். பெரிய மார்பகங்களை, சிலர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு கவர்ச்சியாக வைத்து கொள்வார்கள்.
அழகை பேணி காப்பதில் கடலை மாவிற்கு முக்கிய பங்கு உள்ளது. பொலிவிழந்த சருமத்தை இளமையூட்டும் தன்மை கடலை மாவிற்கு உண்டு. தினமும் முக அழகிற்கு, கடலை மாவு பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை உணரலாம். கடலை மாவில்
முடி கொட்டும் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், வெந்தய ஷாம்பூவை உபோயோகிக்கலாம். இந்த வெந்தய ஷாம்பூவை பயன்படுத்தி வந்தால், இனி முடி கொட்டும் பிரச்சனை உங்களுக்கு இல்லை. வெந்தயத்தில் இரும்பு மற்றும் தாது சத்துக்கள் நிறைந்திருப்பதால், இது முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைய காலத்தில், அழகை பராமரிப்பதில், பெண்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். கடையில் கிடைக்கும் க்ரீம்கள், லோஷன்களை உபோயோகப்படுத்துவதற்கு பதில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய முக அழகை பேண முடியும்.
இன்றைக்கு பெரும்பாலான பெண்கள், முகத்தழும்புகளால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதை சரி செய்ய அவர்கள், கடைகளில் கிடைக்கும் க்ரீம்கள் மற்றும் லோஷன்களை உபோயோகப்படுத்கின்றனர். ஆனால் இது தழும்புகளை மேலும் அதிகரிக்க செய்கிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் கடந்த சில காலமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இப்பொழுது அவர் வெல்வெட் நகரம் டேனி ராஜபார்வை காட்டேரி நீயா டூ என அவரது கதாபாத்திரத்தை மைய படுத்திய பல படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் மாதவன் இறுதி சுற்று மற்றும் விக்ரம் வேதா படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் வெறித்தனமான கம்பேக் கொடுத்தார். அடுத்ததாக அவர் முன்னாள் இஸ்ரோ சயின்டிஸ்ட் ஆன நம்பி நாராயணன் வாழ்க்கையை மைய படுத்தி ரொக்கெற்றி தி நம்பி எபெக்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
என்னப்பா இப்படி கசக்குது தேன். இப்படி சொன்னா என்ன சொல்வீங்க. ஒன்று முட்டாப் பயலே... இது தேன்டா... இனிக்கும். இனிக்க மட்டுமே செய்யும்னு சொல்வீங்க.சரிங்க! தேன் கசக்கக்கூடாதா? கசக்கவே கூடாதா? கசக்கும் சார். நம்ம நாட்டு தேன் இனிக்கும்.
ஒருவர் எதை வேண்டுமானாலும் இழக்கலாம். ஆனால் மனதைரியத்தை மட்டும் இழக்கவே கூடாது என்று பெரியோர்கள் அடிக்கடி சொல்லுவார்கள். இது உண்மையான கருத்து.ஆனால்,சில பேர் சின்ன விஷயத்திற்கும் மன தைரியத்தை இழந்து சோகமாக இருப்பார்கள்.
சனி பகவான் எப்போதும் காகத்தின் மேல் அமர்ந்திருப்பதை தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் அவர், எருமை மேல் அமர்ந்து காட்சியளிப்பதை, யாரவது பார்த்திருப்போமா.... கண்டிப்பாக பார்த்திருக்க முடியாது. ஆனால் இப்போது நீங்கள் அதை பார்க்க போகிறீர்கள்.